பெண்களை பாதுகாக்க வேண்டும்:ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்

நியூயார்க்:கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய, பெண்கள் மற்றும் சிறுமியர் மீது, குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாகவும், இதனால், அனைத்து நாடுகளும், அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர், அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.


Popular posts
அதே போல, சிறு நிறுவன கடன்களில், வட்டி கட்டவும், தவணைகளைச் செலுத்தவும், 90 நாட்கள் விடுமுறை கொடுக்க, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். தனிநபர் கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளவும், கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளவும்
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி: இ.பி.எஸ்.,
கொரோனா சிகிச்சைக்கு 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை
மக்கள் மனசாட்சியோடு நடக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்
ஊடாகவே மின்சார கதிரைக்கு செல்வதை தமது அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்